கீழ்க்காண்பவைக் குறைவான மாத வருமானத்தைப் பெறும் விண்ணப்பதாரர் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கப்படும் சேவை
• உடல் நலம் குன்றியவர்கள், வயதுவந்தோர் உடல் மற்றும் மனரீதியாக இயலாதவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள்.
• குழந்தைகளின் உடல் ஊனமுற்ற விதவை தாய் அல்லது குடும்பம் மற்றும் குழந்தையை பார்த்துக் கொள்ளமுடியாத நிலையில் இருப்பவர்.
• கணவனால் கைலிடப்பட்ட அல்லது குணாப்படுத்த முடியாத நோய்வாய்பட்ட கணவன் அல்லது சிறையில் இருக்கும் கணவன், இது போன்ற கணவனால் எந்த உதவியும் கிடைக்கப்பெறாத சிறுகுழந்தையை கொண்டுள்ள பெண்கள்.
• 16 வயதிற்க்கு குறைவாக உள்ள அனாதை அல்லது கைவிடபட்ட குழந்தைகள் மற்றும் 16 வயதிற்க்கு குறைவாக உள்ள பெற்றோரின் பாதுகாப்பு இல்லாத, புத்திசெயல் இல்லாத மற்றும் செயல்திறன் இல்லாத குழந்தைகள்;
தகுதியற்ற காரணிகள்
அவன்/அவள் பொது நிதிபெறுவதறிக்கான காரணிகளில் ஏதாவது ஒன்றை கூட சந்திக்கவில்லை என்றால் அந்த விண்ணப்பதாரர் தகுதியற்றவர் என்று கருதப்படுவார்
சமர்ப்பிக்கும் முறைகள்
கிராம சேவகர் அல்லது கோட்ட செயலகத்தை சந்தித்தல்
விண்ணப்பபடிவம் பெறுதல் •அவன் அல்லது அவள் பொது நிதி வேண்டுகோளின் காரணம் அடங்கிய கடிதத்தை கிராம சேவகரிடம் விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டும்.
•கிராம சேவகர் பொது நிதிகான ஒப்பதலை வழங்கும் போது, விண்ணப்பதாரர் கிராம சேவகர் வழங்கும் “S.S/P B(1)” படிவத்தை பெற வேண்டும்..
தேவையான இணைப்ப ஆவணங்கள்
• பொது நிதி வேண்டுகோளின் காரணம் அடங்கிய வேண்டுகோள் கடிதம்
விண்ணப்பபடிவம் சமர்ப்பித்தல்
• விண்ணப்பதாரர் “S.S/P B(1)”படிவத்தை பூர்த்தி செய்து மற்றும் கிராம சேவகரிடம் சமர்ப்பிக்கவும்.
• கிராம சேவகரிடம் “S.S/P B(1)” படிவத்தை சமர்ப்பித்துவிட்டால் , அந்த செயலின் பொறுப்பை கிராம சேவகர் ஏற்றுக்கொண்டு கோட்ட செயலக அலுவலகத்தை சந்தித்து விண்ணப்பதாரரின் வேண்டுகோள் நிறைவேற்றப்படும்
குறிப்பு : கோட்ட செயலக அலுவலகத்தில் (நிறுவனப் பிரிவு) விண்ணப்பதாரர் இந்த சேவையை நேரடியாக பெறுதல்.
விண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர்
விபரம்
“வேண்டுகோள் கடிதம்”
பொது நிதி வேண்டுகோளின் காரணத்தை கூறுதல்
“S.S/P B(1)” படிவம்
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மற்றும் கிராம சேவகர் அல்லது கோட்ட செயலக அலுவலகம் (நிறுவனப் பிரிவு) ஏதாவது ஒன்றில் சமர்ப்பிக்கவும்
படிப்படியான வழிமுறைகள் (பொது உதவி வழங்குவதற்கு (பின்-படி))
படி 1 : விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை கிராம சேவகரிடம் அல்லது கோட்ட செயலகத்திடம்; ஒப்படைக்க வேண்டும்.
படி 2 : விண்ணப்பதாரர் S.S/P B(1)விண்ணப்பப்படிவத்தை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், வேண்டுகோள் கடிதத்தையும் கிராம சேவகரிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறிப்பு:
• விண்ணப்பதாரர் S.S/P B(1)படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
• கிராம சேவகர் S.S/P B(2)படிவத்தை பூர்த்தி செய்;ய வேண்டும்
குறிப்பு: விண்ணப்பதாரர் சேவையை நேரடியாக கோட்ட செயலக அலுவலகத்திடமிருந்து (நிறுவனம் பிரிவு) பெறலாம்.
படி 3 : விண்ணப்பதாரரின் வேண்டுகோளை சமூக சேவை அலுவலர் (கோட்ட காரியதரசி அலுவலகம்). ஆய்வு செய்து பரிந்துரை செய்த பின் கோட்டக் காரியதரசி ஒப்புதல் அளித்தல்
படி 4 : கோட்ட செயலகம் விண்ணப்பதாரருக்கு ஒப்புதலை தபால் மூலம் தெரிவித்தல்.
படி 5 : விண்ணப்பதாரர் பொது உதவி அட்டையை (“S.S/P/2” பணப்பட்டுவாடாச் சான்றிதழ்) கிராம சேவகரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
படி 6 : விண்ணப்பதாரர் பொது உதவியை அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து பெற்று மேலும் மாதாந்திர அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட அட்டை ஆகியவற்றை பெறுதல்
குறிப்பு 1 : பொது சேவையை பெறுபவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், கிராம சேவகரிடம் தெரியப்படுத்தி, அவருக்கான பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ளலாம்;.
அதன் பிறகு பிரதிநிதி கோட்ட செயலகத்திடமிருந்து பெறப்பட்ட அனுமதி படிவ இலக்கம் “S.S/P/4” பூர்த்தி செய்து பின் கிராம சேவகரால் சரிபார்க்கப்பட்டு மற்றும் சான்றிதழிக்கப்பட்ட பிறகு பிரதிநிதி பொது உதவி நிதியை அஞ்சல் அலுவலகத்தின் மூலம் சேகரித்து கொள்ளலாம்.
குறிப்பு 2 : அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் 6 ல் இருந்து 13ம் திகதிக்குள் பொது சேவையை பெற்றுக் கொள்;ளலாம்.
குறிப்பு 3 : நிதியை அந்த கால அளவிற்குள் பெற்றுகொள்ளவில்லையென்றால், விண்ணப்பதாரர் அந்நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாது.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு படி தயாரித்தல் (கோட்ட செயலக அலுவலகம்) : 1 மாதத்திற்குள்
சமாப்பிக்க வேண்டிய காலக்கோடு வேலை நேரங்களுக்குள்
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு 1 மாதத்திற்குள்
குறிப்பு : நிதியை அந்த கால அளவிற்குள் பெற்றுகொள்ளவில்லையென்றால், விண்ணப்பதாரர் அந்நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாது.
வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவனப்பிரிவு):
மு.ப. 9.00 மணி முதல் – பி.ப. 4.30 மணி வரை
திங்கள் கிழமை மற்றும் புதன் கிழமை
கிராம சேவகர் அலுவலகம்
மு.ப. 9.00 மணி முதல் – பி.ப. 4.45 மணி வரை
திங்கட்கிழமை
மு.ப. 9.00 மணி முதல் – நண்பகல் 12.00 மணி வரை
வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள் சேவைத் தொடர்பான கட்டணங்கள் ஏதும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள் • பொதுநிதி வேண்டுவதற்கான காரணங்கள் பற்றிய வேண்டுகோள் கடிதம.;
சிறப்பு வகையறைகள்
பொது சேவையை பெறுபவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், கிராம சேவகரிடம் தெரியப்படுத்தி, அவருக்கான பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பிறகு பிரதிநிதி கோட்ட செயலகத்திடமிருந்து பெறப்பட்ட அனுமதி படிவ இலக்கம் “S.S/P/4” பூர்த்தி செய்து பின் கிராம சேவகரால் சரிபார்க்கப்பட்டு மற்றும் சான்றிதழிக்கப்பட்ட பிறகு பிரதிநிதி பொது உதவி நிதியை அஞ்சல் அலுவலகத்தின் மூலம் சேகரித்து கொள்ளலாம்.
பொது உதவி விண்ணப்பத்தை புதுப்பித்தல்
விண்ணப்பதாரர்; அவருடைய (“S/S/P/ 1B”) விண்ணப்பத்தை மூன்று வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
பொது சேவையின் தற்காலிக நிறுத்தம் மற்றும் நீக்கம்
• விண்ணப்பதாரரின் இறப்பிற்கு பின் நிதியினை கோட்ட செயலகம் ரத்து
செய்து விடும்
• பொது உதவி நிதியை தொடர்ச்சியாக மூன்று மாதம் பெறாமல் இருந்தால் தற்காலிக நிறுத்தம் செய்யப்படும் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டு மூன்று மாதத்திற்குள் வேண்டுகோள் விடுக்கவில்லையென்றால் பொது சேவை நிறுத்தி வைக்கப்படும்.
• பொது உதவி நிதியைப் பெறும் குடும்பத்தின் பொருளாதார நிலை மேன்மை அடைந்து அவர்களாகவே நிர்வகிக்கும் நிலையை அடைந்தால்; பொது உதவி நிதி நிறுத்தி வைக்கப்படும்.
• வசிக்கும் இருப்பிடத்தை மாற்றுதல்.
குறிப்பு : பொது உதவி நிதி வருடத்திற்கு ஒரு முறை மாற்றியமைத்தலுக்கு உட்பட்டது.
அமைப்பு பற்றிய தகவல்
பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
இந்தச் சேவையானது பொதுவான அரசாங்கத் தகவலைக் கோரும் GIC வாடிக்கையாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது,
எனவே எங்களிடம் உள்ள ஆதாரங்களில் இருந்து தேவையான தகவல்களை உங்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,
எனவே எங்களிடம் உள்ள தகவல்களுடன் சிறந்த சேவைகளை உங்களுக்கு வழங்குவோம். சிங்களம் மற்றும் தமிழில் (யூனிகோட்)
பரிவர்த்தனை செய்யும் போது எழுத்துப் பிழைகள் இருக்கும், எனவே எழுத்துப்பிழை அல்லது இலக்கணப் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
This service is dedicated for GIC customers who are requesting for general government information,
thus we are obliged to provide you with the required information from the resources we have, thus we will
provide you the best of our services with the information we have at hand, when transacting in Sinhala &
Tamil (unicode) there would be typo errors, therefore we humbly apologize if there is a spelling or grammatical error.